Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1933
இறப்பு 01 AUG 2024
திருமதி தர்மலிங்கம் சொர்ணம்மா 1933 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 05ம் வட்டாரம் மற்றும் கொழும்பு பிக்கறீஸ் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சொர்ணம்மா அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி அன்னபூரணி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தங்கம், செல்லத்தம்பி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கண்ணுத்துரை, செல்லம்மா, சபாபதிப்பிள்ளை, பேரம்பலம், முத்தம்மா, ராசமணி, சிவயோகம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன், ஜெயதேவி, செல்வானந்தம், ஜெயரஞ்சினி ஆகியோரின் தாயாரும்,

ஞானமலர், தெய்வேந்திரராசா, கலைச்செல்வி ஆகியோரின் மாமியாரும்,

நிசிதன், பிரகாஷ், ரோகிணி, துசந்தினி, பிரதீஸ், லுக்சியா, சுஜீவன், தனுசன், ஜெயிதா, ரபிசாந்த், கதரீன், செந்து, யூட், ஜஸ்மீனா, ராஜ், கார்த்திக் ஆகியோரின் பேத்தியும்,

அதித்தி, செரோன், சோப்யா, ரோசன், சாரா, ஜோஸ், ஆராதனா, ஆரத்தியா, இலட்சியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-08-2024 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பி.ப 01:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்