கண்ணீர் அஞ்சலி
    
 
            
    
        
            அமரர் தர்மலிங்கம் சசிதரன்
                            (பாபு)
                    
                    
                யாழ். நடேஸ்வரா கல்லூரி- பழைய மாணவர்
            
                
                            
                    வயது 50
                
                                        
                    பிறப்பு
                    : 22 NOV 1968
                
                -
                        
                இறப்பு
                : 19 DEC 2018
            
        
    
                            
                                    
                        
                                                    
                        
                            
                        
        
            
    
                        
                            பிறந்த இடம்
                        
                            
                            
                                காங்கேசன்துறை, Sri Lanka
                            
                        
                        
                    
                        
                            வாழ்ந்த இடம்
                        
                            
                                                                
                                    சூரிச், Switzerland
                                
                                                        
                        
                    - 
                    22 NOV 1968 - 19 DEC 2018 (50 age)
- 
                        பிறந்த இடம் : காங்கேசன்துறை, Sri Lanka
- 
                        வாழ்ந்த இடம் : சூரிச், Switzerland
                    Tribute
                    3
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சசிதரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
சுழன்றோடும் புவியுலகப் பொறி வாழ்வு தன்னில்
மானுட மகத்துவம் காத்துநின்ற அண்ணா!
வாழ்வின் நீட்சி இல்லை
அர்த்தமுள்ள வாழ்வே
வாழுதவின் பொருள் என்றியம்பி காலத்தின்
தேவை உணர் தாய்நிலத்துப் பணி தொட்டு
உறவிழந்து வாழ்வற்ற உறவுக்கும் உணர்வுக்கும்
உறுதிக் கரம் கொடுத்து! உழைத்தலில் உடல்நலம்
மறந்து நின்ற மனிதம்
கொள் நல்மனத்தோனே!
சிறப்பு உதைபந்து வீரனே!
உன் உடல் பிரிந்தது உண்மை! எனினும்
உன் அறச்செயல்கள் உயிர்ப்போடு வாழும்!
என்றும்!
இறுதி மதிப்பு உயர் வணக்கம்!
உள்ளம் உதிர்க்கும் சிரம் தாழ்ந்த அகவணக்கம்!
பழைய மாணவர்- நடேஸ்வரா கல்லூரி O/Level(1987), A/Level(1990)
                        தகவல்:
                        இராஜகரன்(தலைவர்)
                    
                                                         
                     
        
தம்பி பாபு மிகவும் நல்ல உள்ளம் கொண்டவன், விடுதலையையும் தலைவரையும் என்றைக்கும் விட்டுக்கொடுக்காதவன் தமிழின்பால் மிகவும் அன்பு கொண்டவன் காங்கேசன் துறை மண் தந்த தங்கம். மிகச்சிறந்த கால்பந்தாட்ட,துடுப்...