ஆர்ச்சி அக்கா, நீங்கள் எம்மை பிரிந்து ஆண்டுகள் பத்து ஆனாலும் உங்கள் அன்பும் ஆதரவும் அன்பான கதைகளும் சிரிப்பும் என்றும் எம் மனத்தை விட்டு அகலாது. உங்கள் அன்பிட்கும் பாசத்திட்கும் அளவே இல்லை. நீங்கள் ஆண்டவன் அடியில் நிரந்தர அமைதி பெற எல்லாம் வல்ல எங்கள் குல தெய்வம் கொட்டிகுளுப்பான் பிள்ளையாரை பிரார்த்திக்கிறோம்.
உங்கள் அன்பு தம்பிமார் - மூர்த்தி, திரு மற்றும் பிள்ளையார்.