மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கெண்ட தர்மராஜா செல்வநாயகமலர் அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தர்மராஜா அவர்களின் மனைவியும்,
மயூரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்வநாயகதேவி, செல்வநாயராஜா, செல்வநாயகசோதி, செல்வநாயகராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வநாயகராஜன் - சகோதரன்
- Contact Request Details
செல்வநாயகசோதி - சகோதரி
- Contact Request Details
இன்பரதி - மகள்
- Contact Request Details
விஜயாரதி - மகள்
- Contact Request Details
துவாரகன் - மருமகன்
- Contact Request Details
மயூரன் - மகன்
- Contact Request Details