
யாழ். கரவெட்டி துன்னாலை அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனுசியா ஜெயமோகன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன், செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவபாதசுந்தரம்(Retd. surveyor superintendent)- தவதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயமோகன்(Draftsman- Oman) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷைனிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
அனுசியா(Teacher- Methodist girls’ high school Point Pedro), சுஜீவன்(Quantity Surveyor- Dubai) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுஜீவன்(Department of Commerce), சோமா(Dubai), ஜெயகீதன்(பிரித்தானியா), ஜெயராகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிர்ஷானி, சதுர்வரன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
லிஷாந், ஷேஷாந் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.