முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வட்டுவாகலை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா புஸ்பவதி அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா மணியம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
குணபூசணி, குணபத்மினி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, நல்லதம்பி, கந்தசாமி, செல்வரத்தினம், நல்லம்மா, முத்துப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சீவரத்தினம், இஸ்ரான்லி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரவதனா, சந்திரகலா, சந்திரமோகன், சந்திரபிரபா, சந்திரரஜனி(லண்டன்), அர்ச்சனா(இந்தியா), பிரசன்னா(இந்தியா), சந்திரன்பு, ஸ்பானந்தன், செரின், பார்த்திபன், ஜெகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தயன்ஷி, சாகன்யா, ஷைந்தவி, சுலக்சனன், டிலுஜன், கரிஸ், ஜதுசன், ரிஷான், வினோஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வட்டுவாகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.