
யாழ். வடமராட்சி பொலிகண்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி பெரியபுலத்தை வசிப்பிடமாகவும் தங்கராசா கிட்டிணசாமி அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராசா பொன்னம்மா தம்பதிகிளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மா தம்பதிகிளின் அன்பு மருமகனும்,
தவராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகரன்(இத்தாலி), ஸ்ரீகோணேஸ்வரன், பிருந்தா(லண்டன்), கவிதா, காண்டீபன், அனிதா, ஆனந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தஷனி, விஜயகுமார், செல்வக்குமார், சரவணபவான் ஆகியோரின் அன்புத் மாமனாரும்,
கந்தவனம், காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு, திரவியம், தங்கவேலாயுதம், வள்ளிநாயகி, வேலும்மயிலும், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் சகோதரரும்,
கஜராஜ், சரவணண், கிஷானி, வித்யா, பிரித்யா, விஷ்ணு, அனோயன், அபிநயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2019 சனிக்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக் கிரியைக்காக ஊறணி இந்நு மயானத்தில் எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept our heartfelt condolences.