Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1948
இறப்பு 23 APR 2020
அமரர் தங்கராசா நாகரத்தினம்
திருமகள் ஸ்ரோர் உரிமையாளர்
வயது 71
அமரர் தங்கராசா நாகரத்தினம் 1948 - 2020 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வடமராட்சி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா நாகரத்தினம் அவர்கள் 23-04-2020  வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பறுபதம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மணிமேகலை, மேனகா, சந்திரகலா(லண்டன்), பொன்மகள், ஜெகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆனந்தராஜா, புனிதரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற இரஞ்சிதரத்தினம், யோகரத்தினம், புஸ்பரத்தினம், செல்வரத்தினம்(பிரான்ஸ்), இராசரத்தினம்(மாவீரர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நற்குணராசா, தட்சணாமூர்த்தி(ஜேர்மனி), ஈழகேசன்(லண்டன்), ரவிக்குமார், சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜங்கரதாஸ், ஜனனி, கெளதமி, நஜீந்தன்(சுவிஸ்), சுதன், நஜீத், அபிசன், அபிராமி, அபிநயா, வசந்தன்(லண்டன்), நளாயினி(லண்டன்), சயிந்த்(லண்டன்), வர்ஷா(கவிஞர்- லண்டன்), ஜெனார்த்தனன்(பிரான்ஸ்), யதுசன், ரகிஷன், கர்னிகா, அஜய்(ஜேர்மனி), சஞ்சய்(ஜேர்மனி), அனுஸ்கா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 லக்‌ஷாயினி, லக்சியன், ஜெனித், ஜெனிஸ்கா, கயிஸ், வைஷாலினி, சர்மிகா, சுவின், சுயானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 21 May, 2020