10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராஜா மதியழகன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு எனும் கோட்டைக்குள்
அரசனாக வீற்றிருப்பவரே
அப்பா என்ற வார்த்தைக்கு
அகராதியாய் வாழ்ந்தவரே
பரிதவிக்க எம்மை விட்டுப்போய்
பத்தாண்டுகள் ஆனதுவே!
பாலகராக இருந்த நாம்
பருவ வயதடைந்து வளர்ந்து நிற்கின்றோம்
கூட நின்று தோள் தட்ட
துணையாக நீங்கள் இல்லையேயப்பா?
ஆருயிர் துணை இழந்து
அன்னை படும் துயரம்
ஆற்ற முடியாமல்
கண்ணீரினில் நாம் கலங்கி தவிக்கின்றோம்
பத்தாண்டு ஆனால் என்ன?
பல கோடி யுகங்கள் மறைந்தால் என்ன?
எங்கள் குடும்ப தலைவனின்
அன்பு முகம் எம்மை விட்டு
என்றும் மறையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் பிரார்த்தனை..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute