Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 FEB 1935
இறப்பு 29 DEC 2018
அமரர் தங்கலட்சுமி இராசானந்தன் (தங்கம் Teacher)
ஓய்வுபெற்ற ஆசிரியை- உரும்பிராய் இந்துக்கல்லூரி
வயது 83
அமரர் தங்கலட்சுமி இராசானந்தன் 1935 - 2018 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி இராசானந்தன் அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அனகன்(Brampton) அவர்களின் அன்புத் தாயாரும்,

யாழினி அவர்களின் அன்பு மாமியும்,

மீனுக்கா, அக்சித்தா, நிதுரா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவி, நடராஜா, துவாரகாதேவி, மகாலஷ்மி மற்றும் சிவசுப்பிரமணியம்(லண்டன்), பொன்னம்பலம்(லண்டன்), பத்மா, தேவி(சுவிஸ்), காலஞ்சென்ற பரதராஜா, சண்முகராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திரவியம், சர்வானந்தன், பரமானந்தன், விவேகானந்தன் மற்றும் கிருஷ்ணானந்தன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்