

யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் சறோஜினிதேவி அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நடராசா செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாந்த் அவர்களின் அன்புத் தாயாரும்,
நவரத்தினராசா(லண்டன்), ரஞ்சினிதேவி(திருவையாறு), நகுலேந்திரராசா(ஜேர்மனி), பற்குணராசா(லண்டன்), கவிதா(ஜேர்மனி), வனஜாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நாகராசா(ஜேர்மனி), யோகேஸ்வரன்(ஜேர்மனி), லோகநாதன்(திருவையாறு) ஆகியோரின் அன்பு மருமகளும்,
பூபதி அவர்களின் அன்பு பெறா மகளும்,
செந்தமிழ்ச்செல்வி, கணேஸ்வரன்(திருவையாறு), சிவாஜினி, ஜீவசாந்தி, ஞானானந்தன், சற்குணராசா, செல்வி, சோதி, வேபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானா, தர்சன், லதுசன், ஹரிசன், கவின், கயூரி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஜஸ்மி, அகிஸ்னா, பவின், அகல்வன், துனுஜிகா, ஜீவதாஸ், அனுஜிகா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.