15ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் தனபாலசிங்கம் மார்க் ரவீந்திரன்
                            (மார்க்)
                    
                            
                வயது 48
            
                                    
            
        
            
                அமரர் தனபாலசிங்கம் மார்க் ரவீந்திரன்
            
            
                                    1961 -
                                2009
            
            
                சண்டிலிப்பாய், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் மார்க் ரவீந்திரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்…
மத்தேயு 5:14 என்ற வசனத்தின் படி…
ஒளி தரும் சுடரே
இருள் அகற்றும்
 வெளிச்சமாக ஒளி தரும் சுடரே
இருள் அகற்றும் வெளிச்சமே
ஊர் 
போற்றும் நல்லவனாக ஒளி தரும்
 வெளிச்சமே
இருள் அகற்றும் வெளிச்சமாக
 ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும்
 வல்லவனாக
வாழ்வாங்கு 
வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த அன்பே..!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்…
 உங்கள் குடும்பத்தினர்.!!
                        தகவல்:
                        குடும்பத்தினர்