Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1951
இறப்பு 24 OCT 2020
அமரர் தம்பு கந்தசாமி 1951 - 2020 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலதாஸ், தவறாயி, சுதாமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டேமியன், நெவின்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந்த், நிலக்சி, தக்சிகா, பிரசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு நுணாவிலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: மகேந்திரன்(மருமகன்)

தொடர்புகளுக்கு

நிமலன் - மகன்
பாவா - மகள்
+31687935290 - மகள்
மகேந்திரன் - மருமகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Nov, 2020