யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சின்னம்மா அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்ராசு நவமணி, ஆரோக்கியராசா மகேஸ்வரி மற்றும் முருகன் தங்கேஸ்வரி, காலஞ்சென்ற ஆரோக்கியராசா ஞானதேவி, இராமநாதன் மல்லிகாதேவி, சுப்பிரமணியம் பரமேஸ்வரி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை இரவிச்சந்திரன், தாமோதரம்பிள்ளை பரமநாதன், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை யோகநாதன், புண்ணியமூர்த்தி இந்துமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், பரமநாதன் தேவமலர் அவர்களின் அன்பு மாமியாரும்,
வளர்மதி, கணேசலிங்கம், சுமதி, செல்வம், தயாமதி, கோணேஸ்வரராஜா, ஜெசிந்தா, நேசன், தேவா, நிறோஜா, ரகு, யோகசங்கர், காலஞ்சென்ற ரவிசங்கர், பிருந்தா, காலஞ்சென்ற பிரியா, யசோதா, அஜந்தா, ராஜி, அருள், சங்கீதா, சுகிர்தா, சுரேந்திரராஜ், சுஜீவன், சுவர்ணா, சுவிற்சன், சுபாஜினி, சூபீகா, சுரேக்கா, டினேஸ், சுவர்ணா, கிரிசாந், இனுசாந், அஜித்தா, ராஜ்குமார் நவமணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும், கொள்ளுப்பூட்டப்பிள்ளைகளின் கொள்ளுப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து கோண்டாவில் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
பரமநாதன் - மகன்
+94770830555