
-
12 JUN 1931 - 13 JUN 2021 (90 வயது)
-
பிறந்த இடம் : சுன்னாகம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். சுன்னாகம் பொன்னரங்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொண்ணுப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற ராமநாதன், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
லோகேஸ்வரி(லண்டன்), விக்னேஸ்வரி(கனடா), சிவ தம்பு(சைவ முன்னேற்ற சங்கம் பிரித்தானியா, தலைவர் சுன்னாகம் மக்கள் ஒன்றியம் ஐக்கியராச்சியம்), காலஞ்சென்ற செந்தில்நாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விநாயகமூர்த்தி(லண்டன்), ரவீந்திரன்(கனடா), முத்துராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவசங்கரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிலோன், யசிக்கா, தர்ஷனா, யஸ்வினி, தனுஷா
கவிலோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கத்தியா, கைரா, கைரன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Click Here
நிகழ்வுகள்
- Monday, 28 Jun 2021 6:30 AM - 10:00 AM
- Monday, 28 Jun 2021 10:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுன்னாகம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Please accept our heart felt condolences. Srisatkunam family. South Harrow.