யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இராமச்சந்திரன் அவர்கள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி(இளைப்பாறிய ஆசிரியர்) கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பர்வதகௌரி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரிகா(கனடா), சந்திரஹாசன்(பிரான்ஸ்), சந்திரதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியமூர்த்தி(கனடா), மஞ்சுளா(பிரான்ஸ்), நிசாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விவேகம்மா, சிவபாதசுந்தரம், ஈஸ்வரலிங்கம், கமலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஜெகதாம்பாள், செல்வராணி, காலஞ்சென்ற சிவனேசன் மற்றும் சிவராசன், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் திருஞானசம்பந்தர், சத்தியலட்சுமி, விஜயலட்சுமி, நடராஜா, சிவசோதி, அமுதகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சனா, அபிராமி, கோகுலன், சிவராமி, கோபிகா, அனுசா, அரின், அதிதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாய்ஜேய் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை புங்குடுதீவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 23-09-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் முனையப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776146713
- Mobile : +94773590924
- Mobile : +33623203726
- Mobile : +33651196118
- Mobile : +33678940922