5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பு லோகநாதபிள்ளை
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற தெரிவு உறுப்பினர்- 1989, வீரகேசரி பத்திரிகை நிறுவன உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற கொழும்பு மாநகரசபை உத்தியோகத்தர் மற்றும் Brilliant Institute உரிமையாளர்
வயது 85

அமரர் தம்பு லோகநாதபிள்ளை
1934 -
2020
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு லோகநாதப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காலத்தின் கட்டளையோ- ஐயா
இன்று நீர் கடவுளாகினீர்
அருகில் இருந்தும் பார்க்க முடியாமல்- நாம்
உமை அன்றாடம் துதிக்கின்றோம்
அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து
கண்ணீர் சொரிகின்றோம்...
எத்தனை தான் எமக்கிருந்தாலும்
ஏங்கித் தவிக்கின்றோம் உனை நினைத்து
எப்படித்தான் ஐந்தாண்டு சென்றதுவோ
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to Dr. Jeyanathan and his family members on the passing of their beloved father Mr. Loganathapillai. May his soul rest in peace.