
-
22 DEC 1941 - 04 AUG 2021 (79 வயது)
-
பிறந்த இடம் : தையிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா சுயவரதன் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவகுரு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமாறன், கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகிதா, ஜெயராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியபூசணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தீபறாஜினி அவர்களின் அன்புத் தாய்மாமனும்,
புவனச்சந்திரன், தேவதாசன், மங்கையற்கரசி, வரதராஜா, தவராஜா, மங்கையர்திலகம், குகதாசன், ஜெயதாசன், சந்திரதாசன், மங்களராஜினி, மங்களசுபாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதுஷன், விஷ்ருதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தையிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
வெள்ளவத்தை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
