

யாழ் . உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சீதாலட்சுமி அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமாரன்(சிறிகுமரன் ஹாட்வெயார் ஊழியர்), சத்தியசீலன்(குவைத்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லீலாவதி அவர்களின் அன்பு மாமியாரும்,
வேணுகிசன் (கல்விளான்குளம் மகா வித்தியாலய ஆசிரியர்), வேணுகஜன் (சாருஜன் பான்சி ஊழியர்), வேணுகாணன், வேணுஜா, வேணுவிதுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.