1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
09 SEP 1948
விண்ணில்
11 AUG 2021

அமரர் தம்பிரட்ணம் இராசமணி
1948 -
2021
பாண்டியன்தாழ்வு, Sri Lanka
Sri Lanka
-
09 SEP 1948 - 11 AUG 2021 (72 வயது)
-
பிறந்த இடம் : பாண்டியன்தாழ்வு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பாண்டியன்தாழ்வு, Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிரட்ணம் இராசமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா
ஆனால் மீண்டும் உமை நாம்
காணும் வரை ஆறாது
எம் மனம் அம்மா...
நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன
அம்மா கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு
நிமிடமும் உம்மை நினைக்க
நினைக்க நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை
அம்மா தாங்க முடியாத
சோகத்தை எமக்களித்து
எம்மை விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
வானத்தின் நிலவாய் வையகத்தின்
தென்றலாய் எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும்
உங்களுக்கு எங்களது
நினைவஞ்சலிகள் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பாண்டியன்தாழ்வு, Sri Lanka பிறந்த இடம்
-
பாண்டியன்தாழ்வு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 11 Aug, 2021
நன்றி நவிலல்
Fri, 10 Sep, 2021
Request Contact ( )

அமரர் தம்பிரட்ணம் இராசமணி
1948 -
2021
பாண்டியன்தாழ்வு, Sri Lanka