10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டி தெற்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிமுத்து மகாராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளிவிளக்காய்
மிளிர்ந்த எம் தலைவனே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே!
அன்பான அறிவு தந்து
அரவணைத்து மகிழ்ந்தவரே!
பொன்னான வாழ்வுதனைப்
போற்றிவளர்த்த பிதாவே!
கூடிக்குலம் மகிழ்ந்து
நேசமுடன் எம்மைவிட்டு
பிரிந்து பத்து ஆண்டுகள் கடந்தாலும்
மறப்போமா உங்களை வாழ்வில்
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்