மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியையா மகேந்திரன் அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிப்பிள்ளை தம்பியையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆசைப்பிள்ளை சிவகுரு சிவஞானவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தினுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
நிரோசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவமலர், ஜெகதீஸ்வரன் மற்றும் தயாலன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயமலர், சாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 03 Dec 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
இரஞ்சிதமலர் - மனைவி
- Contact Request Details
தினுஷா - மகள்
- Contact Request Details
நிரோஷன் - மருமகன்
- Contact Request Details