மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியையா மகேந்திரன் அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிப்பிள்ள தம்பியையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆசைப்பிள்ளை சிவகுரு சிவஞானவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தினுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
நிரோஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவமலர், ஜெகதீஸ்வரன் மற்றும் தயாலன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயமலர், சாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 03 Dec 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
இரஞ்சிதமலர் - மனைவி
- Mobile : +4917674707159
தினுஷா - மகள்
- Mobile : +4917685616798
நிரோஷன் - மருமகன்
- Mobile : +4917634320115
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute