
-
17 APR 1971 - 20 OCT 2021 (50 வயது)
-
பிறந்த இடம் : பொன்னாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வவுனியா, Sri Lanka
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தாமரைச்செல்வி ஜெயந்தன் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் சிவநேசபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகராசா, பூமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரஜிவன், வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேஸ்வரி, மகாலட்சுமி, பூலட்சுமி(இலங்கை), தில்லைநாதன், செல்வராணி, விஜயநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம், அமுதலிங்கம், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பத்மநாதன் மற்றும் விஜயராணி, கலாஜோதி, சாந்தினி, ஞானேந்திரன், மனோகரி, விஜயரஜனி, கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபாஜினி, சுதாஜினி, முருகதாஸ், காலஞ்சென்ற ரமணதாஸ், சொருபி, முகுந்தன், ஆதித்தன், நிலானி, நிவேதன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஹரணி, சிவானி, தயானி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2021 வியாழக்கிழமை அன்று பொன்னாலையில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பொன்னாலை, Sri Lanka பிறந்த இடம்
-
வவுனியா, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

My dear classmate J/Pandateruppu Girl’s High School from Grade 6 - 90 A/L - Dharmini - Manipay (from London). My deepest condolences are with you at this difficult time.