10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தபேந்திராதேவி சண்முகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமையணைத்து
அமுத மொழி பேசி
இன்பமாய் வாழவைத்து
இனிய முகமலர்ந்து
வன்சொல் அறியாது
வாழ்ந்த முழுமதியே!
ஆண்டுகள் பல சென்றாலும்
எம் அக்காவின் ஆசைமுகம்
எங்கள் உயிர் உள்ளவரை
எம்மைவிட்டு நீங்காது
அக்கா நீர் சொல்லிவைத்த
அறிவுரைகள் அத்தனையும்
இன்றும் மனதிலிருத்தி
இடரின்றி வாழுகிறோம்
மண்ணுலகில் எம்மைவிட்டு
விண்ணுலகு சென்றாலும்
எம்மையென்றும் காத்திடுவார்
எங்கள் அன்பு சகோதரியே!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute