யாழ். உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் தங்கராஜா அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவநாதர் ஸ்வாமிநாதர், தெய்வானைப்பிள்ளை ஸ்வாமிநாதர்(உசன், மிருசுவில்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை விநாசித்தம்பி, பொன்னம்மா விநாசித்தம்பி (சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி தங்கராஜா(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
பரதன், லக்ஸ்மன், ஸ்ரீகணேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரோல், சுமதி, ஷரன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹஷீகா, ஜொனதன், ஆரன், டியா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, ராஜநாதன், சிவபாதசுந்தரம், புவனேஸ்வரி பேரம்பலம் மற்றும் மகேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரி கிட்னேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவகாமிப்பிள்ளை விநாசித்தம்பி, அமிர்தாம்பிகை ராஜநாதன், சரஸ்வதி சிவபாதசுந்தரம் மற்றும் கிருபாதேவி மகேஸ்வரன்(கனடா), கிட்னேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ராஜநாயகம், தர்மலிங்கம், சதாசிவம், ராமச்சந்திரன், ஜெயலக்ஸ்மி ராஜநாயகம், பவளரட்ணம் (பவளம்) ராமச்சந்திரன் மற்றும் தன்மவரதர் தம்பித்துரை(இலங்கை), ராஜேந்திரன், உமாதேவி தன்மவரதர்(ஜேர்மனி), புஸ்பரட்ணம் (புஸ்பா) தர்மலிங்கம்(பிரித்தானியா), தங்கரட்ணம்(ராணி) சதாசிவம்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447956496244
- Mobile : +447956430267
- Mobile : +447961206287