
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், அனலைதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தனிநாயகம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிஅம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருளானந்தம்(பரிஸ்), சுப்பிரமணியம்(மணியம்- பரிஸ்), ஐயம்பெருமாள்(கனடா), காலஞ்சென்ற நடேசப்பிள்ளை(இலங்கை), குமணன்(பரிஸ்), நவரத்தினம்(கனடா), காலஞ்சென்ற விமலாதேவி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), சாரதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவனேஸ்வரி, மலர்மதி, சசிகலா, கிரிஷ்ணலீலா, மோகனா, சிவாஜினி, அரிஹரன், சிவராணி, ரேனுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்சோதி, விக்னேஸ்வரன், கிரிஷ்ணபாலா, அரியரத்னம், தயா, பாபு, தாரணி, தயாபரன், சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அன்னாரின் இழப்பால் அல்லலுறும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை...