மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Enfield ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதர்சினி கிஸ்ணகுமார் அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் பூவதி(விடத்தற்பளை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புத்துரை இராசலக்சுமி(நாவலர் வீதி, மாதகல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிஸ்ணகுமார் அப்புத்துரை(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கஷ்வின், சஸ்விகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
கிஸ்ணகுமார்(கணவர்)
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 05 Oct 2023 9:00 AM - 12:00 PM
தகனம்
Get Direction
- Thursday, 05 Oct 2023 12:10 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
ராசன் - உறவினர்
- Contact Request Details
ரவி - மைத்துனர்
- Contact Request Details
பாபா - உறவினர்
- Contact Request Details