Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUL 1947
இறப்பு 13 SEP 2019
அமரர் சுசிலாதேவி பேரின்பநாதன்
வயது 72
அமரர் சுசிலாதேவி பேரின்பநாதன் 1947 - 2019 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி பேரின்பநாதன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் மு.கந்தையா, ஞானலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

காலஞ்சென்ற பேரின்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரேசன், பிரதாபன், விஜிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கார்த்திகாயினி, நிலானி, ரஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்யபாமா அவர்களின் அன்புச் சகோதரியும்,

அஸ்விகன், ஐஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்