யாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், கரம்பன் தெற்கு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சுப்பையா அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசு மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
சுப்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இந்திரன், பத்மினி மற்றும் செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஸ்ணபதி, சிவநேசன், சிறிகாந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசிங்கம், கனகாம்பிகை, சரஸ்வதி, கமலாதேவி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரி, நேசராஜா, இராசலிங்கம், Bertram, பானுமதி ஆகியோரின் மைத்துனியும்,
நிஷி, சஞ்ஜீவ், சஜீ, விதுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கண்ணன், சிந்து ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
Kylash, Kyrah, Reyna, Nilan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Mar 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Mar 2026 7:00 AM
- Sunday, 08 Mar 2026 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162194476
- Mobile : +14169042317
- Mobile : +16478604217