-
04 OCT 1959 - 07 MAR 2020 (60 age)
-
பிறந்த இடம் : பலாலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சங்குவேலி, Sri Lanka
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சங்குவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் செல்வராசா அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பர், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்காவனி(தேசிய கல்வியியல் கல்லூரி - கோப்பாய்) அவர்களின் அன்புத் தந்தையும்,
செல்லம்மா, காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி, நாகேஸ்வரி, நகுலேஸ்வரி, நாகராசா மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரி, புஸ்பரஞ்சினி, தயாவதி, நந்தகுமார்(கனடா), தர்மலீலா, தர்மராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.