

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Möhlin ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தங்கேஸ்வரன் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்திராதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுமதி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
தனுஷன், சுதர்ஷன், சாருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாநிதி(பிரான்ஸ்), சிவநிதி(கனடா), காலஞ்சென்ற சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜிதரன்(பிரான்ஸ்), சுதாகரன்(கனடா), சுதாராணி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
சிவநாதன் சித்திராதேவி ஆகியோரின் பெறாமகனும்,
மகாதேவன் சற்குணதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மனோஜெயந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஐங்கரன்(கனடா), சிவனேஷன்(நோர்வே), மனோரஞ்சன்(ஜேர்மனி), சிவசோதி(பிரான்ஸ்), சர்மிளா, மஞ்சுளா, ஜனனி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதி(நோர்வே), உமா(நோர்வே), தங்கம்(சுவிஸ்), ஜெசிந்தா(பிரான்ஸ்), சாமினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணசிங்கம்(நோர்வே), திலகன்(நோர்வே), குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிஷாந்(பிரான்ஸ்), கிருஷ்ணி(பிரான்ஸ்), கிதுஷன்(பிரான்ஸ்), அபிஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்?