யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சுபேஸ் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம், புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுந்தரலிங்கம் வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாதம் கோமளா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீர்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
கிரன்யாஸ்ரீ(கிரன்யா) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுபேன், லஜிதா(ஐக்கிய அமெரிக்கா), அனுரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜன்(பிரான்ஸ்), ரஜீவன்(ஐக்கிய அமெரிக்கா), வாசு(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரதராஜன்(ஜேர்மனி), காலஞ்சென்ற விஜயராஜன்(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற கீதா, சூட்டி(லண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,
அஸ்ரித்(ஐக்கியா அமெரிக்கா), சேவிதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சதீஸ்(லண்டன்), சற்குணம்சிவம்(ஜேர்மனி), செல்வராசா(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 23 Sep 2024 3:00 PM - 4:00 PM
- Tuesday, 24 Sep 2024 3:00 AM - 4:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447948611774
- Mobile : +33758486479
- Mobile : +16468368933
- Mobile : +94772930049