Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 20 MAY 1961
இறைவன் அடியில் 26 DEC 2022
அமரர் சுந்தரமூர்த்தி இராஜலெட்சுமி (இராசேஸ்வரி)
வயது 61
அமரர் சுந்தரமூர்த்தி இராஜலெட்சுமி 1961 - 2022 சரவணை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சரவணை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஸ்ரீநகரை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி இராஜலெட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 23.01.2023 திங்கட்கிழமை அன்று கீரிமலையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்தியம் 25.01.2023 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைத்தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:

இல.6/2,ஸ்ரீநகர், வவுனியா.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுந்தரமூர்த்தி (அழகையா) - கணவர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 31 Dec, 2022