Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1945
இறப்பு 12 FEB 2026
திருமதி சுந்தரவல்லி நாகராஜா
தர்மகர்த்தா- புலோலி பர்வதவர்த்தினி சமேத பசுபதீஸ்வரர் தேவஸ்தானம்
வயது 80
திருமதி சுந்தரவல்லி நாகராஜா 1945 - 2026 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும்,  பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரவல்லி நாகராஜா அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராஜா(முன்னாள் புலோலி பர்வதவர்த்தினி சமேத பசுபதீஸ்வரர் ஆலய தர்மகர்த்தா) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவல்லி சுரேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அமுதவல்லி- ரவீந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுரேந்திரன் குருநாதபிள்ளை(பிரான்ஸ்), இரவீந்திரன் குமாரசுவாமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தாரணி- சாந்தீகரன்(பிரான்ஸ்), தர்சினி நந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சிவசங்கர், சாந்தரூபன் நாகராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தீகரன் புஸ்பராஜா(பிரான்ஸ்), நந்தகுமார் வைரவிபிள்ளை(இலங்கை), கெளசிகா சாந்தரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

பிருந்தா சாந்தீகரன், ஸ்வேதா சாந்தீகரன், அஞ்சலி சாந்தீகரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அஸ்ருதி சாந்தரூபன், வருண் சாந்தரூபன், அனிக்கா சாந்தரூபன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

வர்சினி சுஜீவன், சுவந்தினி திலீபன், சுபோதினி தசீலன், சாருஜன் இரவீந்திரா, வியாசன் இரவீந்திரா, துளசி தனேஸ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

தியாகேஸ்வரி ஆரணியசுந்தரம், காலஞ்சென்ற ஆரணியசுந்தரம் அருணாசலம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

சுந்தரேஸ்வரி சிவ்சங்கர்(லண்டன்), ராஜேஸ்வரி சண்முகாநந்தா(கனடா), பாலகுமார் ஆரணியசுந்தரம்(கனடா), சூரியகுமார் ஆரணியசுந்தரம்(லண்டன்), கிளேன்டா பாலகுமார்(கனடா), பலோமா சூரியகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-02-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இல. 591, காலி வீதி, கல்கிசை, கொழும்பு மகிந்த மலர்சாலை எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12.30 மணிமுதல் ந.ப 01:00 மணிக்குள் கல்கிசை கனத்தை இந்து மயானத்தில் தகனம் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தரூபன் - மகன்
நந்தகுமார் - மருமகன்
சாந்தீகரன் - மருமகன்