மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் ராஜகுமார் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுந்தரம் தனலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
றேனுகா, றாமநாத், கயாகரன், அரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலாதேவி, காலஞ்சென்ற சத்தியசீலன், சரோஜாதேவி, யசிந்தகுமார், சசிகலாதேவி, ராதிகா, சசிக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புவிகரன், சுதாகரன், தயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்