

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தராணி ஜெயரட்ணம் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செனகரட்ணம் மல்லிகை புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லக்ஷ்மணன்(லக்கி- கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
அனுஷி(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
லலிதமனோகரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தசோதி, கோசலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am so sorry for your loss and my deepest sympathies go out to you and your family