
யாழ். மீசாலை அல்லாரை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வரேந்திரன் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சக்கடத்தார்), செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கமலாம்பிகை, சிறீதரன், ஜெகதாம்பிகை, ஞானாம்பிகை(கனடா), கருணாகரன், கருணானந்தன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா), அமிர்தாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரசநாதன், ராஜினி, காலஞ்சென்ற சிவப்பிரகாசம், மகேஸ்வரன்(கனடா), சுகன்யா, சிவக்கொழுந்து(சுவிஸ்), தங்கராஜா(லண்டன்), செல்வக்கதிர்காமத்தையா, சிவசண்முகநாதன், சிவலோஜினி, ஞானரூபி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் கடற்கரை எரியாம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுப்பிரமணியம் வரேந்திரன் அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபத்துடன் ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் மயிலோன் மகி பிரான்ஸ்