மரண அறிவித்தல்


அமரர் சுப்பிரமணியம் துரைசிங்கம்
1953 -
2019
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் துரைசிங்கம் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின்ன் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பாக்கியம் தம்பதியரின் மருமகனும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷந்தி, காலஞ்சென்ற பிரதீபன் மற்றும் பிரரூபன், முரளி, குருபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிக்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
சாக்சவி, சதுர்ஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:30 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்