

திருமதி சுப்பிரமணியம் சிவசுந்தரியம்மா
1938 -
2025
பன்னாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் திருமதி சுப்பிரமணியம் சிவசுந்தரியம்மா அவர்களின்; ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. இந்நிலையில் அவரின் இழப்பில் துவண்டு போயுள்ள குடும்பத்தினருக்கு இந்த வேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி
Write Tribute