மரண அறிவித்தல்


அமரர் சுப்பிரமணியம் சின்னம்மா
1921 -
2019
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னம்மா அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(S.S றேடஸ், பொத்துவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேஸ்வரன்(அம்பிகா ஸ்ரோர் உரிமையாளர்), லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், பாஸ்கரன் மற்றும் குணசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலட்சுமி, சிவராசா, ஜெயராணி(டென்மார்க்), ஜெயசீலி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2019 புதன்கிழமை அன்று மு.ப. 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வீரக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
இ. சிவராசா(மருமகன்)
Our deepest condolences to Mami's family.