மரண அறிவித்தல்


அமரர் சுப்பிரமணியம் இராசையா
1943 -
2019
காரைநகர் புதுறோடு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(யோகு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருட்செல்வன்(கனடா), அனுஷா(லண்டன்), அகிலன், இளங்கோ ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று நிலாவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.