மரண அறிவித்தல்

அமரர் லிங்கதேவன் சுப்ரமணியம்
வயது 70

அமரர் லிங்கதேவன் சுப்ரமணியம்
1951 -
2021
யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாய் நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Geilenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கதேவன் சுப்ரமணியம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் பராசக்தி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி, நிசாலினி, தினேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி, துதிதேவி, காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 08 Sep 2021 4:00 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
நிலானி - மகள்
- Contact Request Details