Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1954
இறப்பு 12 APR 2021
அமரர் சுப்பிரமணியம் கருணாகரன்
ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்
வயது 66
அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் 1954 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு உன்னாப்பிலவைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கருணாகரன் அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்வநாயகம் கைலைநாயகி தம்பதிகளின் அருமை மருமகனும்,

சாரதா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சனா, நிரூபன்(லண்டன்), சர்மினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காண்டீபன், றம்மியா(லண்டன்), கஜீபன்(கனடா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

திருஞானம், பேரின்பநாயகி, கமலநாயகி, சிவஞானம், சிறீகரன், மனோகரன், சிவநேசன், பேரின்பவதனி, ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீறாஜ்குமார், சிறீறங்கன், சிறீயோகன், சிறீதரன், அமுதா, சுமிதா, கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ணிகா, தன்சிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் முள்ளியவளை நாவற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்