Clicky

மரண அறிவித்தல்
அமரர் சுப்பிரமணியம் இலங்கநாதன்
இறப்பு - 31 JUL 2023
அமரர் சுப்பிரமணியம் இலங்கநாதன் 2023 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இலங்கநாதன் அவர்கள் 31-07-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

யசிந்தாதேவி, பகீதரன், பாஸ்கரன், பிரபாகரன், தயாபரன், கயந்தா, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராகினி, மகேஷ்வரி, சுபாஜினி, கமல்காந், நிவேதா, சாலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரணவன், தனுஸ், சுபாங்கேயன், வைசாலி, சஜித், மருகன், விசாகன், ஆசிதா, அக்சயன், அக்சரன், ஆதிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற துரையப்பா மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் யோகராஜா, ரஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகீதரன் - மகன்
பாஸ்கரன் - மகன்
பிரபாகரன் - மகன்