

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனபாலசிங்கம் அவர்கள் 03-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கெங்காதரன், வசந்தரோயா(கௌரி-கனடா), சுமதி(கனடா), சுகிர்தா(சுவிஸ்), கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம், புஸ்பமலர், லீலாவதி, காலஞ்சென்ற கனகராஜா, பூபாலசிங்கம், தங்கசிவம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி, இன்பநாதன்(கனடா), சிறிரங்கன்(கனடா), ரகுமார்(சுவிஸ்), ஞானவசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகன்யா-பிரதீபன்(பிரான்ஸ்), கீர்த்திகா-அகிலன்(அவுஸ்ரேலியா), லக்சியா-டினேஷ்(கனடா), சகானா -ராஐன்(கனடா), ஆதவன்(கனடா), பிரவீன்(கனடா), மதுசகன்(கனடா), றெனூசன்(சுவிஸ்), யானுயன்(சுவிஸ்), பானுயன்(சுவிஸ்), கோபிஷன், ஹரூசனன், பிருந்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரகஸ்தி, லிசானா, ஆருஷ், நைரா, ரிஷான், ஆனவ் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Appappa.