யாழ். நீர்வேலி வடக்கு இராசவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அப்பாத்துரை(ஓய்வுபெற்ற சேமன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் நான்காவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர்(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத்குமார்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
லக்ஷிகா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அரசகுமார்(சுவிஸ்), பத்மகுமார்(கொழும்பு), காலஞ்சென்ற நந்தகுமார்(பிரான்ஸ்), சாந்தினி(கனடா), விசியகுமார்(டென்மார்க்), சந்திரகுமார்(நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வரதராஜா(சுவிஸ்), ருக்குமணிதேவி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), கமலினி(சுவிஸ்), காலஞ்சென்ற கமலாம்பிகை, இராஜினி(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(கனடா), சாமினி(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,
ரதி(சுவிஸ்), இராஜசிவம்(சுவிஸ்), சண்முகதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எனது வகுப்பு நண்பர் சிவகுமார் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். சிவபாலசுந்தரம்