மரண அறிவித்தல்
அமரர் சுப்பிரமணியம் சீவரட்ணம்
(சூரி)
வயது 59
அமரர் சுப்பிரமணியம் சீவரட்ணம்
1959 -
2019
கரணவாய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சீவரட்ணம் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சுப்பம்மான்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகுணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
யானுசா அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவச்சந்திரன் ஜெயராம் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், விஜயராணி செல்வராசா, ஜெயரட்ணம்(முருகன்) ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும்,
தர்மிலன், சர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அலீனா ஜெயராம் அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
யானுசா ஜெயராம்(மகள்)