Clicky

தோற்றம் 26 OCT 1932
மறைவு 25 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 89
அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு 1932 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Subramaniam Markandu
1932 - 2022

அன்பே உருவான அமரர் சுப்பிரமணியம் மார்க்கண்டு அவர்களின் மறைவு அவரின் உற்றா உறவினர் அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்பு தந்தையாரை இழந்து தவிக்கும் சத்திய பாமா, சத்திய பூமா அவர்களுக்கு எமது மனமார்ந்த அனுதாபங்கள். அவரின் மருமக்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அவரின் மறைவு ஒரு நிரப்ப முடியாத வெற்றிடமாகும். எனினும் அவருடன் அவர்கள் இருந்து வாழ்ந்த அனுபவங்கள், அறிவுரைகள் நிச்சியமாக அவர்களை வழி நடத்தும். இவர், உதவி கேட்டவர்களுக்கு ஒரு புன்சிரிப்புடன் இல்லையொண்ணாது சந்தர்ப்பம் அறிந்து செயலாற்றி அவர்களின் வாழ்வை மேலோங்க வைத்தவர். அண்ணாரின் ஆத்ம சாந்திக்கு நாம் அனைவரும் பிராத்திப்போமாக. "இறையடி சேர்ந்தார் இன்புற்றாரே". ஓம் சாந்தி. பிரிவுத்துயருடன் அன்பு உடன்பிறவா தம்பி சுப்பிரமணியம் இரத்தினராசா (காந்தி), கருணாதேவி (பேத்தி), மயூரன் (பூட்டன்) குடும்பம், தாரணி(பூட்டி), அபிராமி(பூட்டி).

Write Tribute