திரு சுப்பிரமணியம் அருளானந்தம்
(அருள்)
வயது 72
திரு சுப்பிரமணியம் அருளானந்தம்
1953 -
2026
நீராவியடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Arulanantham
1953 -
2026
அருள் என்று நட்போடு அழைப்போம், 8 ம் வகுப்பு தொடங்கி 10 வரை ஒரு அழகிய காலம், இவருடன் ஒரு நாடகத்தில் -இதயக்கோயில் இவரின் எழுத்தில் - நீராவியடி பிள்ளையார் கேணிக்கருகில்- அந்தக் காலத்தைத் தரிசித்தபடி - கனம் செய்த படி அமரரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தி - குடும்பம் உறவு நண்பர்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து. ஓம் சாந்தி. அன்புடன் நடராசா கண்ணப்பு
Write Tribute
A great human being, known him for over 30 years and always there when you need him. May his soul rest in peace amd his family find the courage to pass through this difficult loss. He will be...