Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 NOV 1941
இறப்பு 20 JAN 2024
திரு சுப்பிரமணியம் நாகரெத்தினம் (முத்துத்தம்பி)
வயது 82
திரு சுப்பிரமணியம் நாகரெத்தினம் 1941 - 2024 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர் 103 சட்டநாதர் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகரெத்தினம் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செல்லையா) அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், சதாசிவம் இரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன்(சுவிஸ்), சுதாகரன், சுகந்தன், சுசிதரன்(கனடா), சுபாஜினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கீதா(சுவிஸ்), தேவகி(ஆசிரியை), செல்வி, போல் நிர்மலதாசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜிதா, உமாலயா, மாதவன், சதுர்யா, விவேகா, சேரன், மதுமிதா, ஆரண்யா, கரிஷ்மா, ஸ் ரீனா, ஸ் ரீயான், சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம், கனகம்மா, தர்மபூபதி மற்றும் முத்தம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தம்பு, தர்மலிங்கம், சண்முகலிங்கம் மற்றும் சற்குணநாதன், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், தெய்வேந்திரன் மற்றும் பாக்கியலட்சுமி, பஞ்சரத்தினம், பத்மநாதன், மகாதேவன், சகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
103, சட்டநாதர் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices